வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசு…

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வரைபட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு ( மொத்தம் 33 பேர் ) பரிசு பொருள்

Read more

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்…..

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம். மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கு மாற்றம்.

Read more

உங்கள் குமரி தமிழ் இப்போது அண்ட்ராய்டு பிளே ஸ்டோர் – ல்

https://play.google.com/store/apps/details?id=com.kumari.tamil உங்கள் குமரி தமிழ் இப்போது அண்ட்ராய்டு பிளே ஸ்டோர் – ல் https://play.google.com/store/apps/details?id=com.kumari.tamil

Read more

சீமான் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ குடும்ப திருமண விழா………

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ குடும்ப திருமண விழா ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள லேன்ஸ்

Read more

ஆலோசனைகளை வழங்கினார் மாண்புமிகு அமைச்சர் ……..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு. EVKS. இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக கருங்கல்பாளையம் பகுதியில் களப் பணியாளர்களுடன்

Read more

அமைச்சர் மனோ தங்க ராஜ் நேரில் ஆய்வு ……

பூதப்பாண்டி பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் திருக்கோவிலிலில் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேக விழாவின் முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் மனோ தங்க ராஜ்.

Read more

கான்கிரீட் போடும் பணி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு

மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை சாலையில் கான்கிரீட் போடும் பணி மக்கள் பிரதிநிதிகள் நிதி ஒதுக்கீட்டில் விட்டு விட்டு நடந்து வருகிறது. அதன்படி 3 வது நிதியாக குளச்சல் சட்டமன்ற

Read more

திமுக – நா.த.க…..மெரீனாவுக்குள் கலைஞரின் பேனா சின்னம்… சீமான் பரபரப்பு பேட்டி..

பேனா சின்னம் அமைக்க கடலுக்குள் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் அதனை கடுமையாக எதிர்ப்பேன் என சீமான் பேசினார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவாக,

Read more

ஏமாற்றம் அளிக்கிறது………..

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்கள் இல்லாததுஏமாற்றம் அளிக்கிறது கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன் ………..

Read more

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை……..

நாகர்கோவில் மணக்குடி சாலையில் வெள்ளடிச்சிவிளை அருகே மற்றும் குளத்துவிளையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் நெடுஞ்சாலைத்துறை சார்பில்

Read more