இரணியல் அருகே துயரம் .

இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த குதிரை பந்திவிளையில் மனைவி இறந்த துக்கத்தில் சித்த வைத்தியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் குதிரை பந்திவிளையில் சேர்ந்த வர் செல்வாஜார்ஜ்(77) ஊர் ஊராக சைக்கிளில் சென்று சித்த மருத்துவம் செய்து வந்தார் அவரது மனைவி மரியோ தங்கம்(72) கடந்த டிசம்பர் மாதம் 23 ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் காலமானார் அவரது இறுதி சடங்கு தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த போது சித்த வைத்தியர் செல்வஜார்ஜ் உறவினர்கள் இடம் இரண்டு பள்ளங்கள் தயாரிப்பு செய்து கொள்ள கூறினார் ஏதோ மனவருத்தம் காரணமாக இவ்வாறு கூறினார் என்று அவர்கள் நினைத்தனர் அவரிடம் ஏதோ விஷம் வாடை வீசுதல் தெரிந்து அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்து ம் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார் இது குறித்து அவரது மகன் அஜிஸ்(49) கொடுத்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.